கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த லாக்டவுன் காலத்தை அதிகப்படுத்தி இருக்கிறது அரசு. இந்நிலையில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் பாதிப்பு உண்டாகின்றது. நம்மால் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது போல் குழந்தைகளுக்குள் இருக்கும் பயம், பதட்டம், கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்த நினைப்பார்கள். அதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் அவர்களை எளிமையாக கையாள முடியும்.
இந்த லாக்டவுன் உங்கள் குழந்தையை எந்தெந்த வகையில் பாதிக்கிறது ? அதை பெற்றோர்கள் எவ்வாறு புரிந்து செயல்பட வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக விளக்குகிறார் மனநல நிபுணர் டாக்டர். நப்பின்னை.
நிச்சயமாக லாக்டவுனில் உங்கள் குழந்தைகளை கையாள இந்த வீடியோ உங்களுக்கு பல வகையில் உதவும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.